செவ்வாய், 7 டிசம்பர், 2010

சறுக்கும் நேர்மைகள்


சீருடை உடுத்த
சிறுவயதிலிருந்த ஆசை
தவறுகளை துரத்த
நேரான வழிகளில்
பயணிக்க நேர்த்திக்கடனாக

பலி கேட்க்கும் கலங்கம்
பாதை மாறுகிறது
பாதகரால் பலியான
நேர்மை துளியாவது-எழுமோ

பலியானா ஆடுகளாய்
பட்டதாரி இளமையில்
உதிக்கின்ற கதிரவனும்
விதைக்கின்ற விடியலில்

புதைக்கப்படும் நிலவுகள்
நெடுந்தூரம் துரத்தப்பட்டு
நேர்த்திகடன் நேந்திக்கிட்டு
குறுக்கு பாதையில்

சறுக்கும் சீருடை ..........


டிஸ்கி : எச்சுச்மி வோட் பிளீஸ் உயரே தமிழ்மணம் தாழே இன்டலி உலவு

27 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

////புதைக்கப்படும் நிலவுகள்
நெடுந்தூரம் துரத்தப்பட்டு ///

மிகவும் ஆழமான வரிகள் சகோதரா வாழ்த்துக்கள்.. அதிலும் மேலே உள்ள வரி.. கிரெட்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

பதிவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசுப் போட்டி...

ம.தி.சுதா சொன்னது…

அட சுடு சோறு கொடுக்க மறந்திட்டனே...

Arun Prasath சொன்னது…

தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்.... இறுதியில் தர்மம் வெல்லும்.....
இது எதுக்கு இங்கன்னு கேக்க கூடாது

karthikkumar சொன்னது…

"சறுக்கும் நேர்மைகள்///
ஆரம்பமே அட்டகாசமா இருக்கே

karthikkumar சொன்னது…

Arun Prasath said...
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்.... இறுதியில் தர்மம் வெல்லும்.....
இது எதுக்கு இங்கன்னு கேக்க கூடாது//

ஆமா கேட்டா சொல்ல தெரியாது.

karthikkumar சொன்னது…

நேர்மையின் சிகரமாய் இருப்போம். இதுவும் எதுக்குன்னு கேட்ககூடாது.

Chitra சொன்னது…

மிரட்டல் படம்.....
அசத்தல் கவிதை.....

100 Followers - Congratulations!!!

karthikkumar சொன்னது…

சொல்ல மறந்துட்டேன் வாழ்த்துக்கள் 100 FOLLOWERS BANGU.

பெயரில்லா சொன்னது…

100 ஃபாலோயர்ஸ் க்கு வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

நல்ல ரசனையான கவிதை

பெயரில்லா சொன்னது…

தொலைபேசியில் உரையாடியது மகிழ்ச்சி..ஊருக்கு வரும்போது ஈரோடு வாங்க

Kousalya Raj சொன்னது…

கவிதை அருமை...

சிந்தையின் சிதறல்கள் சொன்னது…

அருமையான வரிகள் கருத்தாளமதிகம்
வாழ்த்துகள்

வைகை சொன்னது…

Arun Prasath said...
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்.... இறுதியில் தர்மம் வெல்லும்.....
இது எதுக்கு இங்கன்னு கேக்க கூடாது///////

karthikkumar said...
நேர்மையின் சிகரமாய் இருப்போம். இதுவும் எதுக்குன்னு கேட்ககூடாது.//////


அறம் செய்ய விரும்புன்னு ஔவையார் சொல்லிருக்காரு!!
இதுவும் எதுக்கு இங்கன்னு யாரும் கேக்காதிங்க!!

வைகை சொன்னது…

நல்லாயிருக்கு தினேஷ்!!!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

அசத்தல் கவிதை..!
ஆழமான வரிகள்..!!

sathishsangkavi.blogspot.com சொன்னது…

நண்பா தினேஷ்....

அருமையான கவிதை...

...ஊருக்கு வரும்போது ஈரோடு வாங்க...

ஈரோடு வந்தா என்னையும் சந்தியுங்கள்...

தேவன் மாயம் சொன்னது…

கவிதை அருமை!

Unknown சொன்னது…

Nice! :-)

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்ல கவிதை..

ஆமினா சொன்னது…

அழகான கவிதை

வினோ சொன்னது…

கவிதை அருமை தல..

100 க்கு வாழ்த்துக்கள்..

Unknown சொன்னது…

தலைப்பு மிக அருமை. படமும்...

Unknown சொன்னது…

//தவறுகளை துரத்த
நேரான வழிகளில்
பயணிக்க,
நேர்மை சீருடை உடுத்த
சிறுவயதிலிருந்த ஆசை//
நிராசை ஆனதில் வருத்தமே...

Unknown சொன்னது…

//எச்சுச்மி வோட் பிளீஸ் //
இல்லினா விடமாட்டிங்களே..
வீட்டுக்கே வந்து வாங்கிடுவீங்கே...
அதனால் இப்போதெல்லாம் எந்த தளத்திற்கு சென்றாலும் முதலில் ஓட்டு, பின்பு தான் படிப்பு...
எப்பூடி...

NaSo சொன்னது…

100க்கு வாழ்துக்கள் பங்காளி.

NaSo சொன்னது…

கவிதைத் தலைப்பும், படமும் சரியான தேர்வுகள் மச்சி.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி