அறியாதிருப்ப காரியக் குறையோ
தாயுண்டு தனயனுண்ண மீளுண்ட
யான் விளைக்க பிழையறிவோர்
பெரியோர் வினை தொடுக்க
உள்ளமர்ந்து பிழையகற்றி அருள்வோனே
திகழுதம் மேனி இகழுதம் உலகே
மகிழுந்தமிழ் இன்னோர் நாவினில்
இனிக்கும் நாளென்று...?
புகுந்தோன் வளம்வர கிடந்தோன்
மறந்தழ மாறுதென் மாடம் வாசம்
வீச வாசல் வந்தோனைத் தேடும்
பனியமர்ந்து நாடும்
நல்லோனின் நலமறிய நரனாய்
நாவிரித்த வலையில் நகலும்
அகலும் அறிந்துழா ஆளுஞ்சுனை
நிறைந்திறக்க காணீர்.....
அகலும் அறிந்துழா ஆளுஞ்சுனை
நிறைந்திறக்க காணீர்.....