வெள்ளி, 15 ஜூன், 2012

ஆள்வதறியேன்.........?

                              
நாறுமது சாரமெண்ணிய வாரமுதிர்த் தாகம்
நலமதிர நஞ்சிலே காலமங்கிய தேகம்
மிஞ்சியத் தாளமிசைக்க நாளுவதங்கே
கெடுவங்காட் டினிலாடிய சடமே

படியளந்தான் பரியமர்ந்தே பழியாவும் பாடித்
தனிலமர்த்த பயமேந்து மனதறியா தூவலெங்கும்
அகங்காட்டும் அழகாட்டு சித்தமென சுத்தமென்
சன்னதியி லாடும் மயிலே

சல்லடைத் தப்பியே தரலோகம் தஞ்சம்புக
தள்ளாடி தயைநாடி பொல்லாத போக்கனுக்குள்
சென்றாடும் சங்கமலர் வந்தனம் சிந்திய
கலஞ்சிய மாள்வத றியேன்................!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி