புதன், 24 நவம்பர், 2010

துனிந்து வா...........


நன்னீரில் நனைத்து
துவைக்க மனதை
சகதிகள் களைந்து
சிகப்பு சாயம் வெளுக்க
பட்டாடைப் போல
பளபளக்கும் உள்ளம்

மறந்து துறந்துவிடு
குருதி குடிக்கும்
சாதியை மனதார
மனிதனாவோம்
கல்வி கற்போரும்
கற்பிப்போரும்
கருத்தில் கொள்ள
சான்றிதழில் சாதியை
தூக்கியெறி துணிந்து
புறக்கணிப்போம்
கரம் கோர்த்து


சாதிகளட்ற தனி உலகு
படைப்போம் துறந்து வா
துனிவோடு .....................

19 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா..

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃஃசான்றிதழில் சாதியை
தூக்கியெறி துணிந்து
புறக்கணிப்போம்
கரம் கோர்த்துஃஃஃஃ

அருமை அருமை.. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு..

Chitra சொன்னது…

very nice. :-)

santhanakrishnan சொன்னது…

காலத்திற்கேற்ற
கவிதை.
நன்று தினேஷ்.

வினோ சொன்னது…

தூக்கி எறிந்தால் நல்லா தான் இருக்கு தினேஷ்...

Unknown சொன்னது…

காதல் திருமணங்கள் மிகுந்தால் மட்டும் ...

ஹேமா சொன்னது…

தூக்கி எறிவார்களா.அந்தத் துணிவு எங்காவது யாருக்கோ !

vanathy சொன்னது…

super kavithai

ஆமினா சொன்னது…

நல்ல சிந்தனையுள்ள கவிதை!

karthikkumar சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
karthikkumar சொன்னது…

தூக்கி எரியும் துணிவு வர வேண்டும் பங்கு. சூப்பர்

logu.. சொன்னது…

\\சான்றிதழில் சாதியை
தூக்கியெறி துணிந்து
புறக்கணிப்போம்
கரம் கோர்த்து\\

Unmaiyana varthaigal..
na redingovvv..

http://rkguru.blogspot.com/ சொன்னது…

ரொம்ப கவிதை அருமை பதிவு வாழ்த்துகள்

தமிழ்க்காதலன் சொன்னது…

நல்ல பதிவை பதிய வைத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. தொடருங்கள் நண்பா...

எஸ்.கே சொன்னது…

மிக நல்ல விஷயம்! நன்றாக உள்ளது!

Thoduvanam சொன்னது…

நானும் ஒங்க கூட வர்றேங்க .ரொம்ப அருமையா எழுதுறிங்க.

மோகன்ஜி சொன்னது…

நல்ல கருத்தை நயம் பட சொல்லியிருக்கிறீர்கள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதை டாப்.இண்ட்லில ஃபேமஸ் ஆனதுக்கு வாழ்த்துக்கள்

Sudheer G N சொன்னது…

உங்கள் கருத்து அருமை. ஜாதி அரசியல்வாதிகள் உங்களை விட்டு வைக்கமாட்டார்கள்.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி