வியாழன், 28 அக்டோபர், 2010

என் பார்வையில் கேணிவனம்

என்ன அப்படி பார்க்கறீங்க நண்பர் ஹரீஷ்ன் கேணிவனம் பதிவில் நான் இட்ட பின்னூட்டங்கள் தான் இவை பதிவு போட சமயமில்லாததால் இதுவும் என் வரிகள்தானே என்று பதிந்துவிட்டேன் தப்பா நினைக்காதிங்க ஹரீஷ் http://hareeshnarayan.blogspot.com

மழை நனைக்க
மறந்ததென்ரோ
மனம் நிறைத்து
நனைத்தீரோ
கண்களை
கடை வரியில்..........


இமை விழித்து
இடுக்கைகளை தேட
இடை இடையே
மனம் விரும்பிய
வனம் வந்து
சேர்ந்தேன் ........

பயனப்பட்டவர்களுக்கு
பயணிக்கும் பாதை
பழகிப்போனதாய்
அமையும்
வடுகளின்
வலிகள்,,,,,,,,,,,,,,,

வெண்ணிலவும்
இருளில் இருளியதோ
கண்ணிமைக்கும்
நேரத்தில் 
கருங்குழி என்றானதோ
கருவிழி மயக்கத்தில்
கனவும்

கரையேறலாம்........

வீசிய தென்றலும்
அவள் சுவாசிக்க
பாதை மாறி
பாதாளம் அடைந்ததோ
பசிக்கு ருசிக்க
தயிர் சாதம்
ருசிககாமல் ஒதுக்கிய
பீட்ரோட் பொரியல்
நின் தொடர் ரசிக்க
வாய்த்ததல்ல
தமிழினை ருசிக்க
ஒருகணம் என்றாலும்
தமிழ் மணம்
மாறாமல் கனத்து
உரைத்த குரலில்
தமிழ் மூத்தோர்கள்
மறையவில்லை 
இன்றும் உன் 

எழுத்துக்களில்....

வர்ணம் தீட்டி
அறிய பலதகவல் தேடி
வாக்கியங்கள் கோர்த்து
மனமெல்லாம் ஆக்ரமித்து
இமை வியக்காமல் 
நின் தொடர் சுவாசமாய்
என்னும் எண்ண மெலாம்
கேணிவனம்...........

வில்.........

8 கருத்துகள்:

Chitra சொன்னது…

வாவ்! அருமையான பாராட்டு!!!
You are amazing!

சாருஸ்ரீராஜ் சொன்னது…

நல்லா இருக்கு

சுசி சொன்னது…

:))))

logu.. சொன்னது…

\\பயனப்பட்டவர்களுக்கு
பயணிக்கும் பாதை
பழகிப்போனதாய்
அமையும்
வடுகளின்
வலிகள்,,,,,,,,,,,,,,,\\

aaaaaaaaaaaaaahhhhhh..
commente ipdiya?

engiyo poiteenga..
vazhthugal..

Unknown சொன்னது…

அருமையாக இருக்கு....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இன்சிடெண்ட் கவிஞா நல்லா இருக்குய்யா

vanathy சொன்னது…

really super!

DREAMER சொன்னது…

இவை வெறும் கமெண்டுகளல்ல... கேணிவனத்துக்கு நண்பரின் மனிதல் பாராட்டுவிழா நடத்தி கொடுக்கப்பட்ட விருதுகள் என்று கருதுகிறேன்..!

-
DREAMER

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி