ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

என்னைப்பற்றி சில வரிகள் 2

ஏப்ரல் 12-20௦2
அன்று என்வாழ்வில் மறக்கமுடியாத சம்பவமொன்று அரங்கேறியது நான் தனியார் கல்லூரியொன்றில் டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பிரிவில் இறுதியாண்டு மாணவன் கல்லூரிக்கும் எனது சொந்த ஊருக்கும் 15kmtr தொலைவுதான் தினமும் பேருந்தில் வந்துப்போவது வழக்கம் அதேபோல் தேர்வு நேரங்களில் கல்லுரி விடுதியில் தங்கி படிப்பது வழக்கம் எல்லா செமஸ்டர் தேர்வுகளைப் போல் இறுதியாண்டு தேர்வும் ஒவ்வொன்றாக நல்விதமாக முடிந்தது ஒரு தேர்வுதவிர அத்தேர்வு எழுத்து செய்முறை தேர்வு (written practical) கல்லுரிவளாக கால அட்டவணைப்படி தேர்வுநாள் 13-ஏப்ரல்-2002 ஆனால் தேர்வாணையம் அறிவித்த கால அட்டவணைப்படி தேர்வுநாள் 12-ஏப்ரல்-2002.... மாணவர்களாகிய எங்களுக்கு காத்திருந்தது ஒரு சவுக்கடி 12ம் தேதி காலையில் விடுதியில் காலைவேலைகளை முடித்துவிட்டு மறுதினம் தேர்விருக்கிறது ஆதலால் நான் சக நான்பர்களிடம் கூறிவிட்டு காலை 9.00மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டேன் இரவு வந்துவிடுகிறேன் என்று
இரவு வந்ததா
நிலவு வந்ததா
பொழுது சாய்ந்ததா
பொய்கை விடிந்ததா.............
விடியும் விரைவாக..............

5 கருத்துகள்:

வினோ சொன்னது…

நண்பா தொடருங்கள்...

எஸ்.கே சொன்னது…

நன்றாக உள்ளது தொடருங்கள்!

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

சீக்கிரம் சொல்லுங்க.. பொழுது விடிந்ததா?

Chitra சொன்னது…

suspense!!!! :-)

vanathy சொன்னது…

இப்படி கொஞ்சம் எழுதிட்டு தொடருமா??? அடுத்த பாகம் போடுங்கோ.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி