சனி, 21 ஆகஸ்ட், 2010

துணை

எவையும் எதிர்பாராமல்
எதிர்கொள்ளும் குணமுடையாளோ
விண்மீன்கள் வியத்திடும்
முத்துச்சிதறல் புன்னகை யுடையாளோ
கார்மேகம் கவர்ந்திடும்
கருங்கூந்த லுடையாளோ
முல்லைக்கொடி திகைத்திடும்
கொடியிடை யுடையாளோ
சூரியன் விழிக்கும்முன்
தான் விழித்து
மழைச்சாரல் குடைபிடிக்க
மல்லிகைச் சரம்தொடுத்து
மாலையிட வருவாளோ
இம்மன்னனின் துணையாக.............

கருத்துகள் இல்லை:

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி