ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

நண்பரின் வேண்டுகோள்

வணக்கம் நண்பர்களே
ஹரீஷ் அவருடைய அறிவுரைப்படி
மகாகவி பாரதியார் பாடல் ஒன்றை என்
சிந்தனைப்படி குறும் பாடலாக எழுதிவுள்ளேன்
தவறு இருந்தால் இம்மகா பாவியை மன்னித்தருள
வேண்டும்

கண்டதும் உனை நான் எழுதுகோல்லானேன்
கண்கள் லுதிர்திடும் காவியம் படைத்தேன்
காகித ஓடையில் கண்ணீர் வடித்து
வேள்விகள் தோற்துவரும் வினாவானேன்............

1 கருத்து:

Chitra சொன்னது…

அருமை.

பதிவுலகில் வெற்றி சிறக்க, எனது வாழ்த்துக்கள்!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி