ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

மலர்மாலை எதற்கு

மலர்மாலை கொடுத்த
ஆடவன் மறைந்தான்
அருகாமையில் உள்ள
ஆடவன் புதிது
அழைக்க துடிக்கும்
கண்கள்............
அணைக்க துடிக்கும்
இளமை............
அதனை ஏற்க்க
மறுத்த மனது
மல்லிகை தோட்டம்
மலர் கோடி கொடுக்க
மலர் தொடுத்த கரங்கள்
மலர் சூட மறுக்க
இந்த மங்கையின்
சடலத்தில்............
மலர்மாலை எதற்கு........

கருத்துகள் இல்லை:

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி