புதன், 25 ஆகஸ்ட், 2010

என்னைப்பற்றி சில வரிகள் 5

அடுத்த ஆறு மாத கால இடைவெளியில் தேர்வெழுதும்போது முதல்வகுப்பு தர முயற்ச்சிசெய்து முடிவெடுக்கிறோம்...... அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது என் கவனம் தேர்வுகால அட்டவணை பக்கம் சென்றது அவர்கள் எடுக்கும் முடிவில் நாட்டமில்லாமல் யார் செய்த தவறுக்கு யார் தண்டனை பெருவது, அட்டவணையை நோக்க அங்கிருந்து விலகி யாருக்கும் அறியாமல் நகர்ந்தேன் அங்கு செயமுறைத்தேர்வின் அட்டவணை அறிவிப்பு பலகையில் இருந்து கிழிக்கப்பட்டிருந்தது தடயங்களை அழிக்க நினைத்து கிழித்திருக்கிறார்கள் அவசரமாக அத்தேர்வின் பெயரும் தேதியையும் விட்டு
அங்கிருந்து விடுதிக்குள் ஓடினேன் நண்பன் ஒருவனின் புகைப்படக்கருவி கொண்டுவந்து அத்தடயத்தை புகைப்படம் எடுத்தேன். பின்பு யாருக்கும் அறியாததுப்போல நிர்வாக கூட்டம் நடக்குமிடத்திற்கு சென்றேன் அங்கு கல்லுரி முதல்வர் மாணவர்கள் கைப்பட எழுதிய மன்னிப்பு கடிதத்தை சென்னையில் உள்ள BOARD OF TECHNICAL EDUCATION-TAMILNADU அனைவரும் அங்கு சென்று உயர் தலைவரிடம் அவரிடம் கொடுத்து மன்னிப்பு கேட்டு நாங்கள் இனி இம்மாதிரியான தவறுகள் செய்யமாட்டோம் எங்களை மீண்டும் தேர்வெழுத சிபாரிசு செய்யுமாறு கேட்க்கச்சொனார்கள் வரும் ஏப்ரல்-15-2002 திங்கட்கிழைமையன்று...
எனக்கு விருப்பம் இல்லாமல் வெளியே சென்றேன் வெகுதொலைவில் ஒரு ஆட்டோ வருவது தெரிந்தது என்னை நெருங்கிவந்தது ஆட்டோவில் இருந்து இறங்கிய நபர்கள் என்னை நோக்கி வந்தனர்........

வந்தது யாரோ
வழித்தவறி வந்தவரோ
வழி நடத்த வந்தவரோ.....
யார் யார் யார் அது யாரோ...........

3 கருத்துகள்:

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

அச்சச்சோ.. ஆட்டோ ல யாரு வந்தாங்க.. எதுக்கு வந்தாங்க.. சொல்லுங்க..

வினோ சொன்னது…

யாரு நண்பரே அது ?

Chitra சொன்னது…

வந்தது யாரோ
வழித்தவறி வந்தவரோ
வழி நடத்த வந்தவரோ.....
யார் யார் யார் அது யாரோ........... யார்? யார்? யார்?

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி