திங்கள், 23 ஆகஸ்ட், 2010

என்னைப்பற்றி சில வரிகள் 3

ஏப்ரல்-12-2002
சரியாக முற்பகல் 11:30 மணி தொலைபேசி அழைத்தது வீட்டில் தொலைபேசியை எடுத்தேன் மறுமுனையில் அழுகுரல் என் கல்லூரித் நண்பனின் குரல்தான் அது நான் சுதாரிடத்துக்கொண்டு அவனை என்ன என்ன விஷயம் சொல்லடா என்று பதட்டமான குரலில் கூறினேன் மறுமுனையில் நண்பன் நாளை நடக்கவிருந்த தேர்வு இன்று முடிந்துவிட்டது என்னச்செய்வது என்று புரியவில்லை என்றுகூறி மேலும் நண்பனின் அழுகுரல் மேலோங்கியது அவனை சாந்தப்படுத்தி கல்லுரிவலாகத்திலே இருக்குமாறு கூறி நான் என் பெற்றோரிடம் நடந்ததை கூறிவிட்டு வீட்டிலிருந்து கல்லூரிக்கு புறப்பட்டேன்.................

ஏப்ரல்-12-2002
காலை 10:00 கல்லுரிவளாகம் அனைத்துப் பிரிவினரும் தேர்வுஎழுதிக் கொண்டிருக்கிறார்கள் அந்நேரம் பறக்கும்படை கல்லுரிவளாகத்தினுள் நுழைந்தது எல்லா தேர்வு அறைகளையும் நோட்டமிட்டுக்கொண்டு வருகிறது இயந்திரவியல் துறையின் தேர்வு அறையை நோக்கும்போது ஒரு மயான அமைதி நிசப்த்தம் அறை முழுவதும் அமைதி நிலவி இருந்தது என்ன தேர்வு என்றாளே அமைதியாத்தான் அறை இருக்கும்னு சொல்ல்வரிங்கஅதானே.............
மூச்சுக்காற்று விடும் சப்தம் கூட இல்லீங்க.............
காற்று வந்ததா
கறை கடந்ததா
மூச்சு நின்றதா
மூழ்கிப் போனதா.............

4 கருத்துகள்:

Chitra சொன்னது…

காற்று வந்ததா
கறை கடந்ததா
மூச்சு நின்றதா
மூழ்கிப் போனதா.............

.....பாத்துங்க.... அடுத்த தமிழ் படத்துல, இதுதான் டூயட் பாட்டாம்..... :-)

வினோ சொன்னது…

தொடருங்கள்...

vanathy சொன்னது…

தொடருங்கோ....

தினேஷ்குமார் சொன்னது…

மன்னிக்கவும் நண்பர்களே
ஒரு சின்ன இடைவேளை

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி