ஞாயிறு, 14 நவம்பர், 2010

குழந்தையாய் நீ சிரிக்க


குழந்தையாய் நீ சிரிக்க
குடிகொள்ளும் மனம்
எல்லாம்
தினம் வெல்வாய்
புவிதனிலே புதுயுகம்
படைக்க வாழ்த்துக்கள்

மழையில் நனையாத
மலரொன்று
நலம் விசாரிக்கும்
நேரம்
புரியாத புதிராய்
புலன் விசாரி
புவி ஆல்வாய்
இங்கு..........

பச்சிளம் குழந்தை
உனை 18 ஆளும் வரை
பெற்றோர்
கைவண்ணம்
பேராசியர்
சொல் வண்ணம்
புரிந்து
நடந்துக்கொள்
பாதகனும்
நம் எல்லை.............


தில்லொன்று கொள்
மனதில்
தினம் விடிவிக்கும்
கதிரவனும்
கண்வியக்க
மண் சிறக்க
பாதை வகுக்க.........

இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

டிஸ்கி : குழந்தைகள் தின விழாவிற்க்கு கவி தொடுக்க அழைப்பு விடுத்த "ரோஜாப்பூந்தோட்டம்" பதிவர்களுக்கு அன்பு வணக்கம்... இது என் 75 வது பதிவு

20 கருத்துகள்:

ஹரிஸ் Harish சொன்னது…

கவிதையா??..எனக்கும் ஒண்ணுமே புரியல..குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...

NaSo சொன்னது…

மச்சி இது பின்நவீனத்துவ கவிதையா? ஒன்னும் புரியல!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆஹா, குழந்தைகள் தினத்திற்கும் கவிதயா, வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///நாகராஜசோழன் MA said...
மச்சி இது பின்நவீனத்துவ கவிதையா? ஒன்னும் புரியல!////


இல்ல இது முன்நவினத்துவ கவிதை மாப்பு!

Unknown சொன்னது…

//குழந்தையாய் நீ சிரிக்க
குடிகொள்ளும் மனம்
எல்லாம்
தினம் வெல்வாய்
புவிதனிலே புதுயுகம்
படைக்க வாழ்த்துக்கள்//

ஜெயந்தி சொன்னது…

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

குழந்தைகளுக்கான கவிதை நல்லாயிருக்கு.

Kousalya Raj சொன்னது…

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்....

அன்பரசன் சொன்னது…

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

75 post completed,congrats.rhyme ok.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///நாகராஜசோழன் MA said...
மச்சி இது பின்நவீனத்துவ கவிதையா? ஒன்னும் புரியல!////


இல்ல இது முன்நவினத்துவ கவிதை மாப்பு!


yov idhu kavithai thoppu

பெயரில்லா சொன்னது…

ரொம்ப நல்லாருக்கே

பெயரில்லா சொன்னது…

குழந்தைகள் தின கவிதை வெளியிட்டு சிறப்பு செய்தமைக்கு பாராட்டுக்கள்

பெயரில்லா சொன்னது…

ஓட்டு போட்டாச்சு

தமிழ்க்காதலன் சொன்னது…

உங்கள் கவிதை நன்றாக உள்ளது தினேஷ். உங்களுக்கு எமது குழந்தைகள் தின வாழ்த்துக்கள். கவிதை கொஞ்சம் தொடர்ச்சி விடுபட்ட மாதிரி இருப்பதைதான் இதற்கு முன்னால் உள்ள கருத்துக்களில் சொல்ல விழைந்திருக்கிறார்கள். தவறில்லை. அடுத்த கவிதையில் சிறப்பு செய்யலாம். மிக்க நன்றி.

Unknown சொன்னது…

கவிதை நல்லா இருக்கு..

ருத்ரன் சொன்னது…

தமிழ் புரியாதவனுக்கு கவிதை எப்படிடா புரியும்? ஹரிஸ் நான் உங்கள சொல்லவில்லை......

குழந்தைகள் தின வாழ்த்ர்க்கள்டா தினேஷ். கவிதை ரொம்ப நன்றாக இருக்குடா.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

75வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

vanathy சொன்னது…

very nice. Happy children's day.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி