சனி, 21 ஆகஸ்ட், 2010

நாயகன்

நனைத்து துவைத்துப்பார் மனதை
நானும் நாளைய நாணய மனிதன் என்று
நினைத்து ரசித்துப்பார் வாழ்வை
நீயும் நாயகன்தான்
நுரைத்து குடித்துப்பார் மதுவை
நூற்றில் ஒருவனாவாய் நீ
நெஞ்சம் நிமிர்ந்து எதித்துப்பார்
நேர்மையுள்ள மனிதனாவாய்
நைந்து கேட்டுப்பார் இயலாது
நொறுக்கி யடித்துப்பார் அரசியலை
நோட்டம் எல்லாம் உன்மீதே...........

3 கருத்துகள்:

வினோ சொன்னது…

நல்ல இருக்கு நண்பா..

vanathy சொன்னது…

Super kavithai!

Thoduvanam சொன்னது…

பார்த்தேன்.ரசித்தேன்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி