மாளிகையென் மாடம் எண்ணம்
மனமிருகக் கூடம் வண்ண
நாளெழுந்துச் சூடும் வர்ணம்
நரனுனையேத் தேடும் கர்மா
காளையென ஆடும் நாணல்
கரையனுகப் பாயும் சாரல்
ஓலையிலேக் கூறும் தேடல்
உடன்வருவ நாடும் தென்றல்
மனமிருகக் கூடம் வண்ண
நாளெழுந்துச் சூடும் வர்ணம்
நரனுனையேத் தேடும் கர்மா
காளையென ஆடும் நாணல்
கரையனுகப் பாயும் சாரல்
ஓலையிலேக் கூறும் தேடல்
உடன்வருவ நாடும் தென்றல்
3 கருத்துகள்:
அருமை நண்பரே வாழ்த்துகள்
வருடும் வரிகள்...
கலக்கல் தினேஷ்.
கருத்துரையிடுக