புதன், 9 மார்ச், 2016

நாடும் தென்றல்...!

மாளிகையென் மாடம் எண்ணம்
                  மனமிருகக் கூடம் வண்ண
நாளெழுந்துச் சூடும் வர்ணம்
                 நரனுனையேத் தேடும் கர்மா
காளையென ஆடும் நாணல்
                கரையனுகப் பாயும் சாரல்
ஓலையிலேக் கூறும் தேடல்
                உடன்வருவ நாடும் தென்றல்

3 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

அருமை நண்பரே வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வருடும் வரிகள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

கலக்கல் தினேஷ்.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி