காலை உந்துது தன்னாலே
மாலை வந்தது பின்னாலே
காலம் ஓடுது முன்னாலே
ஞாலம் மின்னுது வென்றாளு - (காலை)
மாலை வந்தது பின்னாலே
காலம் ஓடுது முன்னாலே
ஞாலம் மின்னுது வென்றாளு - (காலை)
நாளும் எண்ணிட செல்லாதே
நாளை நின்றிட எண்ணாதே
வாளும் உன்னிடம் நில்லாதே
காளை என்றென துள்ளாதே - (காலை)
நாளை நின்றிட எண்ணாதே
வாளும் உன்னிடம் நில்லாதே
காளை என்றென துள்ளாதே - (காலை)
வாட என்றும ருந்தாவாய்
தேடல் வென்றிட தீர்வாக
காடும் நன்றென கண்டாயு
நாடி வந்திடும் நற்பாகாய் - (காலை)
தேடல் வென்றிட தீர்வாக
காடும் நன்றென கண்டாயு
நாடி வந்திடும் நற்பாகாய் - (காலை)
***********************************************
தன்னை தானடி தந்தேனே
மன்னன் நானென வந்தேனே
இன்னம் ஏனடி சந்தேகம்
உன்னை தாயென கொண்டேனே - (தன்னை)
மன்னன் நானென வந்தேனே
இன்னம் ஏனடி சந்தேகம்
உன்னை தாயென கொண்டேனே - (தன்னை)
கண்ணன் யாரென கண்டாயோ
கண்ணில் பேரருள் கண்டாயோ
மண்ணில் மாதவன் வந்தானே
மண்ணை தாயென கொண்டானே - (தன்னை)
கண்ணில் பேரருள் கண்டாயோ
மண்ணில் மாதவன் வந்தானே
மண்ணை தாயென கொண்டானே - (தன்னை)
சிந்த பேதமை தந்தானா
பந்த போதனை தந்தானா
வந்த பாதையில் வந்தானா
சந்தம் பாடிட தந்தானே - (தன்னை )
பந்த போதனை தந்தானா
வந்த பாதையில் வந்தானா
சந்தம் பாடிட தந்தானே - (தன்னை )
4 கருத்துகள்:
வணக்கம்
இசைத்திட்டேன் கீதத்தை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசித்தேன்...
சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
அருமை தினேஷ்.
கருத்துரையிடுக