ஞாயிறு, 17 ஜூலை, 2016
இனியோர் நாளும் வருவதில்லை...!
இனியோர் நாளும் வருவதில்லை
இளமை நாளை தொடர்வதில்லை
கனியைக் காயை உணர்தலையும்
கழித்துக் காலங் கடத்(ந்)திடுறாய்
அணியைத் தானாய் கவர்ந்திடவே
அறிவைக் கோர்த்தே வழிவகுத்தான்
மனிதா மாயை மயமதைத்தான்
வணங்கி நீயும் அடைந்திடுவாய்
1 கருத்து:
'பரிவை' சே.குமார்
சொன்னது…
அருமை தினேஷ்....
22 ஜூலை, 2016 அன்று PM 10:03
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நன்றி தோழி பிரஷா
முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது
அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி
ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி
1 கருத்து:
அருமை தினேஷ்....
கருத்துரையிடுக