ஞாயிறு, 17 ஜூலை, 2016

இனியோர் நாளும் வருவதில்லை...!


இனியோர் நாளும் வருவதில்லை 
இளமை நாளை தொடர்வதில்லை 
கனியைக் காயை உணர்தலையும் 
கழித்துக் காலங் கடத்(ந்)திடுறாய் 
அணியைத் தானாய் கவர்ந்திடவே 
அறிவைக் கோர்த்தே வழிவகுத்தான் 
மனிதா மாயை மயமதைத்தான் 
வணங்கி நீயும் அடைந்திடுவாய்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி