சனி, 24 டிசம்பர், 2011

இன்னும் பசித் தீரவில்லை


இன்னும் பசித் தீரவில்லை யுண்டுகழித்தும் 
கொண்டக் குழித் தேடிவரும் கண்டவுயிர்க்கும்
சண்டைக்களம் விதையுதிங்கு கூலிகொடுத்து
சிதையும் சதையுமென் றறியே 

கள்ளருக்கும் கல்லரைக்கும் காவலெவனோ
கண்சிமிட்ட கழுத்தறுக்கும் சூத்திரமேனோ
சொல்லிருக்கு சுமந்துவாரேன் சமர்த்துவானா
வல்லிழுக்கும் சீவனே உள்ளிருக்காய்

அன்னமிடை வல்லக்கொடை செல்லவிடை
தாருமெண்ணமே சக்தியுந்தன் சாடையெனில்
வண்ணம் சேருமிடத்து நாறுமுந்தன்
நாமமறிந்தே சூடுமிழைத் தொடு .....

9 கருத்துகள்:

நாய் நக்ஸ் சொன்னது…

:)))

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அருமை.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஆஹா சூப்பர் சூப்பர்ப்...!!![[மனோ என்னமா ஆக்ட் குடுக்குறேய்யா ஹி ஹி]]

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை! வாழ்த்துக்கள்!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

SANKARALINGAM சொன்னது…

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

சிவகுமாரன் சொன்னது…

Merry Christmas

என்றும் இனியவன் சொன்னது…

இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.

ஹேமா சொன்னது…

சாவுக்கு இன்னும் பசி தீரவில்லையென்று திட்டுவதுபோலிருக்கு வரிகள்.
சரியா தினேஸ் !

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் இந்தப்பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/blog-post_07.html) சென்று பார்க்கவும். வாழ்த்துக்கள் ! நன்றி !

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி