திங்கள், 5 மார்ச், 2012

பூவணி மாலையும் புன்னிய தேடலும் ...!


பச்சைத் தாவனி கட்டுவா யென்று 
பட்டதும் சுடலையில் பாவம் தீராய்
பல்லதுப் படாமல் மெல்லுவாயெனி
பசித்துறங்க பழகு

பார்த்ததும் பகுந்து விட்டாய் வேர்த்தது
பானைக்குல் பதுக்கி வைத்தாய் நீர்த்தது
பாவையின் விழிகளன்றோ அறியாப் 
பாவியாய் பல்லுருவில்

புசித்தது புகட்டி விட்டாய் எங்கோ
புயாலாய் கிளம்பிவிட்டாய் அங்கோர்
புலியென பரனை சுரண்டக் கண்டே
புல்லாய் மாற்றம் என்ன

பூவணி மாலையும் புன்னிய தேடலும் 
பூர்ணச் சந்திரனாய் புன்னகை தவழ 
பூவுலகு பசித்தும் புசித்துறங்கா நீதி 
பூரணத்துவம் காணா விடியல் 

9 கருத்துகள்:

நாய் நக்ஸ் சொன்னது…

NICE...

டிராகன் சொன்னது…

machi ..,again your poet is nice

rajamelaiyur சொன்னது…

அருமையான வரிகள் , அழகான கவிதை

rajamelaiyur சொன்னது…

இன்று

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...

rajamelaiyur சொன்னது…

இன்று

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...

முத்தரசு சொன்னது…

நல்லா தான் தேடுது கவி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான வரிகள் !

ஹேமா சொன்னது…

கவிதை வரிகள் அழகு.ஆனால் உண்மையில் விளங்கவில்லை
தினேஸ் !

கீதமஞ்சரி சொன்னது…

தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_17.html

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி