வியாழன், 25 ஜூன், 2015

"உத்தம உருவிது...! "


அச்சனை அடையவெ அக்கரை முழுகுவ 
      அத்திசை மறைவது அதுகாண 
      அற்றது மகிழுவ விற்றவை அமருவ 
      அப்பழ மறைமுகம் உடனேறும் 

மச்சமு மறையுவ மட்டமுள் முழுகுவ 
       மற்றிணை மறையுடு மனதாலே
       வட்டது வலியது வற்றுவ வரவர
       வக்கென வரம்பெறு துனிவாலே


உச்சினி லருகிடும் உத்தம உருவிது
      உக்கிர உடையது உதவாது
      உற்றவை உறையுவ எக்கிய வினையது
     ஒற்றுவ மறுமக மயமேவி


சச்சடி மயமுனை இத்துணை அனுகுவ
    தக்கிட மருளுவ தயைதானே
    சத்திய விதியது மத்திய மதியது
    தத்தெடும் தரகது மறவாதே


3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை அருமை தினேஷ்..

”தளிர் சுரேஷ்” சொன்னது…

உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogintamil.blogspot.com/2015/07/thalir-suresh-day-7-part-2.html இல் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி