தனதறிய மாய மயமறியு மாள
தரகறியும் கோள முதலாரோ
சகதமிழ ரோடு வழிமொழியு மாக
சரகணிய ஓடும் முருகோனே
குணகுறவ னோட டிபதமதி யேற
குயவனவ னாட குளமானேன்
குழவியுய ராக வரமருளு வானே
குடமுழுது மாக நிரைவானே
தினமுருகு வாரு ருவழிசதி ராட
திசையிலொரு வாசல் திறவாயோ
திகழுதமி ழாள வசதிவர வாய
திருமுருக னான பெருமானே
மனதினுரு மாற மயமுதய வாக
மரமதிரு மாட மயமானே
மகவிருவ ராக மருகுமய ஞான
மனகுறவ னாகும் மதியோனே
கலியுகம் : திருப்புகழ்ப் பாடல் வரிகள் போலவே எழுதத் துவங்கினேன் தவறுகள் இருப்பின் மன்னித்தருள வேண்டும் இச்சிறுவனைப் பெரியோர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக