செவ்வாய், 12 ஜூன், 2018

மனகுறவனாகும் மதியோனே !


தனதறிய மாய மயமறியு மாள
தரகறியும் கோள            முதலாரோ

சகதமிழ ரோடு வழிமொழியு மாக
சரகணிய ஓடும்               முருகோனே

குணகுறவ னோட டிபதமதி யேற
குயவனவ னாட               குளமானேன்

குழவியுய ராக வரமருளு வானே
குடமுழுது மாக                நிரைவானே

தினமுருகு வாரு ருவழிசதி ராட
திசையிலொரு வாசல்         திறவாயோ

திகழுதமி ழாள வசதிவர வாய
திருமுருக னான                       பெருமானே

மனதினுரு மாற மயமுதய வாக
மரமதிரு மாட                            மயமானே

மகவிருவ ராக மருகுமய ஞான
மனகுறவ  னாகும்                  மதியோனே


கலியுகம் : திருப்புகழ்ப் பாடல் வரிகள் போலவே எழுதத் துவங்கினேன் தவறுகள் இருப்பின் மன்னித்தருள வேண்டும் இச்சிறுவனைப் பெரியோர்கள்





       

கருத்துகள் இல்லை:

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி