காவலனும் கரம்நீட்டா வரமொன்று கொண்டுவர நீவிதித்த வழிதனையே காவலனும் கடைபிடிக்க மனம் நினைக்க குணம் மாறா நிலையிருக்க
சீரான வாழ்வளிக்க மாறாக தவமிருக்கா..! வதம் வேண்டும் வதைக்காத வத(ர)ம் வேண்டும்...
நீதி : வணக்கம் அன்பு நெஞ்சங்களே வதம் ஒரு மீள் தான் தமிழ்மணத்தில் முதல்கட்ட வாக்கெடுப்பு முடிந்துள்ளது என்ன செய்வது மூவரில் இருவர் தொடர்ந்து களத்தில் உள்ளனர் "வதம்" மற்றும் "உயிர் மட்டும் பேசுதடி" உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வீசுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை ஆளும் நெஞ்சங்களே
புரிந்து படிக்க வேண்டியிருந்தாலும் இரண்டு முறை படித்ததால் நல்லாயிருக்கு என்று சொல்லத் தோன்றியது. இல்லையேல் ஜெயந்த் அவர்கள் சொன்னது போல் தேவா அண்ணா தோத்தார் போங்கள்.
//வணக்கம் அன்பு நெஞ்சங்களே வதம் ஒரு மீள் தான் தமிழ்மணத்தில் முதல்கட்ட வாக்கெடுப்பு முடிந்துள்ளது என்ன செய்வது மூவரில் இருவர் தொடர்ந்து களத்தில் உள்ளனர் "வதம்" மற்றும் "உயிர் மட்டும் பேசுதடி" உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வீசுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை ஆளும் நெஞ்சங்களே//
21 கருத்துகள்:
இன்னிக்கு வடை எனக்குத்தான்...
வர வர நீங்களும் தேவா மாதிரி கொரிய மொழியில எழுத ஆரம்பிச்சிட்டீங்க...
நல்லாயிருக்கு
பங்கு....என் தமிழ் அறிவிற்கு இது கொஞ்சம் அதிகம்தான்! புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்!
ஓட்டு போட்டுட்டேன் ...
arumai nanbareyyy..
புரிந்து படிக்க வேண்டியிருந்தாலும் இரண்டு முறை படித்ததால் நல்லாயிருக்கு என்று சொல்லத் தோன்றியது. இல்லையேல் ஜெயந்த் அவர்கள் சொன்னது போல் தேவா அண்ணா தோத்தார் போங்கள்.
அருமை தோழரே...
//களவாடும் கரங்களிலே
நெடுநீள வேல்கொடுத்து
உறவாடும் மனங்களிலே
களவாட இடமளித்து
பசிதீர பணியமர்த்து
காவலனாய் களமிறக்கு/
இந்த வரிகள் நல்ல இருக்கு அண்ணா ..
உங்க வதம் தமிழ்மனத்துல முன் நிற்கட்டும் .!
நல்லாயிருக்கு !!!!!
வதம்.ஆகா! கதம், கதம்.
அண்ணே பொன்னான வாக்குகளை அளித்து விடுவோம் .ஆனா கொஞ்சம் செலவாகுமே . ஏன்னா நாங்க மதுரைக்காரைங்க ஹி ஹி ஹி
வெற்றி நிச்சயம் தினேஸ் !
//வதம் வேண்டும்
வதைக்காத வத(ர)ம்
வேண்டும்...//
அருமை!
ஏற்கனவே படிச்சா மாதிரி இருக்கேன்னு பார்த்தேன்... கண்டிப்பா போட்டுடறேன்...
//சீரான வாழ்வளிக்க
மாறாக தவமிருக்கா..!
வதம் வேண்டும்
வதைக்காத வத(ர)ம்
வேண்டும்..//
superb....
//வணக்கம் அன்பு நெஞ்சங்களே வதம் ஒரு மீள் தான் தமிழ்மணத்தில் முதல்கட்ட வாக்கெடுப்பு முடிந்துள்ளது என்ன செய்வது மூவரில் இருவர் தொடர்ந்து களத்தில் உள்ளனர் "வதம்" மற்றும் "உயிர் மட்டும் பேசுதடி" உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வீசுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை ஆளும் நெஞ்சங்களே//
கண்டிப்பாக ஓட்டு போட்டுவிடுகிறோம் நண்பரே
வெற்றிப் பெற வாழ்த்துக்கள்....
போட்டு தாக்குங்க
நாங்க ஓட்டு போட்டுடறோம்
வார்த்தைகளில் விளையாடி இருக்கிறீர் . இதை மாதிரிக் கவியாக
(மாடல்) எடுத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்
super !!
//சீரான வாழ்வளிக்க
மாறாக தவமிருக்கா..!
வதம் வேண்டும்
வதைக்காத வத(ர)ம்
வேண்டும்...//
அழகான வரிகள்!
கருத்துரையிடுக