tag:blogger.com,1999:blog-5369029754324264642.post9008474158377914360..comments2023-10-16T17:24:32.387+03:00Comments on கலியுகம்: புதிய உறவுகள் .............தினேஷ்குமார்http://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-5369029754324264642.post-86086943761700014832011-07-06T22:47:16.664+03:002011-07-06T22:47:16.664+03:00Will you be pre occupied utilizing updating shortc...Will you be pre occupied utilizing updating shortcuts?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-77271336060554383342010-12-15T19:34:28.132+03:002010-12-15T19:34:28.132+03:00தினேஷ் குமார் அவர்களுக்கு வணக்கம்.உங்கள் பெற்றோருக...தினேஷ் குமார் அவர்களுக்கு வணக்கம்.உங்கள் பெற்றோருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்.பல நூறு பதிவுகளை மென் மேலும் பதிக்க என் வாழ்த்துக்கள் ..இன்றுதான் மும்பை வந்தேன் ..சிறிதே நாள் கடந்த வாழ்த்து.வாருங்கள் வலைப்பக்கம் உங்களுக்காக மற்றுமோர் பதிவு ..என்றும் அன்புடன்Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-58181753303401395532010-12-15T18:52:02.667+03:002010-12-15T18:52:02.667+03:00//தாய் தந்தை பாதமதில்
இரு சாதி சங்கமத்தில்
"ப...//தாய் தந்தை பாதமதில்<br />இரு சாதி சங்கமத்தில்<br />"பெண்சாதி" கரம்பிடித்து<br />அவரிருவர் பணிந்து விழ<br />புரியாத புதிரானேன் நான்....//<br /><br />ஆதிரா பக்கங்களில் தங்கள் பதிவைப் பார்த்துவிட்டு பதறி அடித்து ஓடி வருகிறேன் நண்பரே.. அதற்குள் 46 பேர் வாழ்த்துச் சொல்லிச் சென்று விட்டனர். <br /><br />கலி காலத்தில் ஏதேதோ நடக்கும் என்று கேட்டிருக்கிறென். அதுவும் பதிவுலகில் கேட்கவேண்டாம என்பர். ஆனால் இப்படி தாய் தந்தையரை வணங்கி பதிவு போடும் உண்ணதமும் நடக்கும் என்பதை இங்கு வந்து பார்த்தவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆம் நண்பரே இது களி காலம்.<br /><br />தங்களது 200 வது பதிவுக்கு கண்டிப்பாக நான் தான் முதல் வாழ்த்துச் சொல்லுவோம். விரைவில் 200 வது பதிவு போட வாழ்த்துக்கள்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-19849629128165995612010-12-15T13:30:24.910+03:002010-12-15T13:30:24.910+03:00தினேஷ்,
ஒரு பெருங்கதையை சிறு கவிதை ஒன்றில் வடித்த...தினேஷ்,<br /><br />ஒரு பெருங்கதையை சிறு கவிதை ஒன்றில் வடித்து விட்டீர்கள்.<br /><br />100 க்கு வாழ்த்துகள்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-49435518100378747932010-12-15T08:07:37.219+03:002010-12-15T08:07:37.219+03:00நீங்க வந்த புதுசுல இருந்ததை விட இப்போ வேகமும் ,குவ...நீங்க வந்த புதுசுல இருந்ததை விட இப்போ வேகமும் ,குவாலிட்டியும் கூடிடுச்சுசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-43803958923589993602010-12-15T08:05:14.258+03:002010-12-15T08:05:14.258+03:00>>>தெருக்கூத்து கெட்டியகாரனாய்
கேளிக்கை வ...>>>தெருக்கூத்து கெட்டியகாரனாய்<br />கேளிக்கை வசனம் பேசி<br />அக்காளை சிரிக்க வைத்தேன். <br /><br />கட்டியக்காரன் என்பதே சரிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-20239123721263678672010-12-15T08:03:25.079+03:002010-12-15T08:03:25.079+03:00"சாதிக்க போறோமடா"
"சாதியை துரத்த&qu..."சாதிக்க போறோமடா"<br />"சாதியை துரத்த" இந்த பயணமென்றார்.<br /><br /><br />சூப்பர் லைன்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-65592118341875513892010-12-15T08:00:28.309+03:002010-12-15T08:00:28.309+03:00>>>கன்னியரின் கொளுசோசை..
கொலுசு ஓசை என்ப...>>>கன்னியரின் கொளுசோசை..<br /><br />கொலுசு ஓசை என்பதே சரிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-22359188165099317932010-12-15T07:45:45.222+03:002010-12-15T07:45:45.222+03:00100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.சாரி ஃபார் லேட்.
...100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.சாரி ஃபார் லேட்.<br /><br />அம்மா அப்பா ஃபோட்டோவை போட்டது நல்ல ஐடியாசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-5909178130346945642010-12-15T04:17:08.421+03:002010-12-15T04:17:08.421+03:00நல்ல கவிதை. நெகிழ்ச்சியாக....
நூறாவது பதிவிற்கு வா...நல்ல கவிதை. நெகிழ்ச்சியாக....<br />நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-46460272048246460852010-12-14T06:46:59.317+03:002010-12-14T06:46:59.317+03:00படு அமர்க்களமான நூறாவது பதிவு..! மிகவும் அருமை..!
...படு அமர்க்களமான நூறாவது பதிவு..! மிகவும் அருமை..!<br />உங்கள் பெற்றோர்களின் புகைப்படம் பகிர்ந்தமைக்கும் நன்றி! இது போன்ற பகிர்வுகளும் பதிவுகளும் நம்மை ஒரே குடும்பமாக காட்டுகிறது.<br /><br />நட்புடன் இணைந்திருப்போம்! நன்றி வணக்கம்!<br /><br />-<br />DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-38737948439780125972010-12-13T21:05:41.013+03:002010-12-13T21:05:41.013+03:00100 Wow.
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.100 Wow.<br /><br />நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-47329728330625665132010-12-13T20:09:27.508+03:002010-12-13T20:09:27.508+03:00சிறகுகள் இல்லையடா எனக்கு, இருந்திருந்தாள் பறந்து வ...சிறகுகள் இல்லையடா எனக்கு, இருந்திருந்தாள் பறந்து வந்திருப்பேனடா உன்னிடத்தில் உன்னை பாராட்ட......... உன் 100 வது படைப்புக்கு என் அன்பான வாழ்த்துக்கல்................ நீ மென்மேலும் படைப்பதற்க்கு என் அதிகாரமான ஆசிகள்...............ருத்ரன்https://www.blogger.com/profile/15593695437461984972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-80963853907961835242010-12-13T17:00:15.767+03:002010-12-13T17:00:15.767+03:00வாவ்! 100வது பதிவு கலக்கிட்டீங்க.வாவ்! 100வது பதிவு கலக்கிட்டீங்க.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-27401244412188617352010-12-13T15:17:26.094+03:002010-12-13T15:17:26.094+03:00தினேஷ் நீங்க ஒங்க அம்மா ஜாடை.சரிதானே?
உங்கள் கவித...தினேஷ் நீங்க ஒங்க அம்மா ஜாடை.சரிதானே?<br /><br />உங்கள் கவிதைகளில் நான் ரசிப்பது லயத்தைத்தான்.<br /><br />எதிரே உட்கார்ந்து பாடுவது போல ஒரு நெருக்கத்தத் தரும் உணர்வு தனித்வமானது.<br /><br />ஏமாற்றமுற்ற அபலைப் பெண்ணின் குரல் இந்த இடத்தில் அதை மறுபடியும் நிரூபிக்கிறது.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-15373946358128565822010-12-13T12:12:24.089+03:002010-12-13T12:12:24.089+03:00பெற்றோரை வணங்கும் பெருந்தகையே...
மென்மேலும் பல சதங...பெற்றோரை வணங்கும் பெருந்தகையே...<br />மென்மேலும் பல சதங்கள் அடிக்க வாழ்த்துகிறேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-15555452838892473802010-12-13T11:36:34.520+03:002010-12-13T11:36:34.520+03:00இன்னும் லட்சம் ஹிட் பதிவுகளை தொட வாழ்த்துக்கள்இன்னும் லட்சம் ஹிட் பதிவுகளை தொட வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-68512759795033951482010-12-13T11:36:12.877+03:002010-12-13T11:36:12.877+03:00வாழ்த்துக்கள் நண்பாவாழ்த்துக்கள் நண்பாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-21111921202353072702010-12-13T10:26:11.146+03:002010-12-13T10:26:11.146+03:00//"சாதிக்க போறோமடா"
"சாதியை துரத்த&...//"சாதிக்க போறோமடா"<br />"சாதியை துரத்த" இந்த பயணமென்றார்.<br />அக்காளின் துணையாக<br />வீட்டிலே விட்டுவிட்டார்.<br />//<br /><br />இந்த வரிகள் ரொம்ப அருமையா இருக்கு அண்ணா ..!!<br />கவிதை சொல்லும் கருதும் அருமை .. அதே சமயம் நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் அண்ணா .. அப்பா அம்மா படம் போட்டு கலக்கிட்டீங்க .!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-89910706475201384522010-12-13T10:17:57.614+03:002010-12-13T10:17:57.614+03:00//பொய்யுரைத்து அழைத்தானோ...?!
போர்க் கோலம் அழைத்தத...//பொய்யுரைத்து அழைத்தானோ...?!<br />போர்க் கோலம் அழைத்ததுவோ...?!<br />மெய்யான அவளழகில்...<br />மெய்சிலிர்த்து போனானே...!<br />///<br /><br />செம செம ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-33552839945519856482010-12-13T08:38:44.101+03:002010-12-13T08:38:44.101+03:00நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள், தினேஷ்! ரொம்ப சந...நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள், தினேஷ்! ரொம்ப சந்தோஷமாக இருக்குதுங்க . அப்பா, அம்மா படங்கள் போட்டு அசத்திட்டீங்க! வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-16496150023010577492010-12-13T08:23:33.810+03:002010-12-13T08:23:33.810+03:00..தாய் தந்தை பாதமதில்
இரு சாதி சங்கமத்தில்
"ப.....தாய் தந்தை பாதமதில்<br />இரு சாதி சங்கமத்தில்<br />"பெண்சாதி" கரம்பிடித்து<br />அவரிருவர் பணிந்து விழ<br />புரியாத புதிரானேன் நான்.............!!<br /><br />மெய் மறந்தேன் இவ்வரிகளை படித்து...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-54810544262387811782010-12-13T07:39:51.210+03:002010-12-13T07:39:51.210+03:00பெயர் சொல்ல விருப்பமில்லை said...
பெற்றோரை நேசிக்க...பெயர் சொல்ல விருப்பமில்லை said...<br />பெற்றோரை நேசிக்கும், பூசிக்கும் எவருமே வாழ்க்கையில் தோற்றதில்லை.<br />உங்களுக்கு என் வாழ்த்துகள்///<br /><br />அதேதான் பங்குkarthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-34690236557514903812010-12-13T07:39:30.212+03:002010-12-13T07:39:30.212+03:00தொடருங்க 100 ஆயிரமாகனும்தொடருங்க 100 ஆயிரமாகனும்karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-39863475805881967002010-12-13T07:38:04.436+03:002010-12-13T07:38:04.436+03:00100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.com