tag:blogger.com,1999:blog-5369029754324264642.post8529730670062490042..comments2023-10-16T17:24:32.387+03:00Comments on கலியுகம்: வதம்தினேஷ்குமார்http://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5369029754324264642.post-56881104079386139682010-12-31T14:24:44.392+03:002010-12-31T14:24:44.392+03:00தமிழ்மணத்தில் வாக்களித்துள்ளேன் வெற்றிபெற வாழ்த்து...தமிழ்மணத்தில் வாக்களித்துள்ளேன் வெற்றிபெற வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/02297881663291587767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-70251502173905339922010-11-14T17:13:00.595+03:002010-11-14T17:13:00.595+03:00அருமையான கவிதைடா, மேலும் தொடரட்டும் உன் படைப்புகள்...அருமையான கவிதைடா, மேலும் தொடரட்டும் உன் படைப்புகள்ருத்ரன்https://www.blogger.com/profile/15593695437461984972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-88165700975171590722010-11-13T12:25:28.344+03:002010-11-13T12:25:28.344+03:00வாழ்த்துக்கள் தினேஷ், உங்கள் வார்த்தை வீச்சில் அசா...வாழ்த்துக்கள் தினேஷ், உங்கள் வார்த்தை வீச்சில் அசாத்தியமான முன்னேற்றத்தைக் காண்கிறேன். கவிதை வெகு அருமை!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-90627120597168049362010-11-13T02:57:28.853+03:002010-11-13T02:57:28.853+03:00"சீரான வாழ்வளிக்க
மாறாக தவமிருக்கா
வதம் வேண்ட..."சீரான வாழ்வளிக்க<br />மாறாக தவமிருக்கா<br />வதம் வேண்டும்<br />வதைக்காத வத(ர)ம்<br />வேண்டும்"<br />உங்களது எண்ணங்களை எழுத்தின் மூலம் அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் <br /><br />தொடரட்டும் உங்கள் பொன்னான பணி<br /><br />வாழ்க வளமுடன்மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-76420334790872355792010-11-12T17:48:11.995+03:002010-11-12T17:48:11.995+03:00கவிதையை படித்தது ஒருப் படம் பார்த்தததைப் போன்ற பிர...கவிதையை படித்தது ஒருப் படம் பார்த்தததைப் போன்ற பிரமை.<br /><br />வாழ்த்துக்கள் !அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-71596472480509332582010-11-12T17:35:16.509+03:002010-11-12T17:35:16.509+03:00உபயோகித்த வார்த்தை அருமை!
லேடீஸ் ஸ்பெஷலில் உங்கள்...உபயோகித்த வார்த்தை அருமை!<br /><br />லேடீஸ் ஸ்பெஷலில் உங்கள் மாதங்களில் காதலி சிந்த்திரையில் ஆரம்பித்து நித்திரையில் அழகாக வார்த்தையை கோர்த்துள்ளீர்கள்! <br /><br />சூப்பர்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-41193713047818300002010-11-12T15:38:20.656+03:002010-11-12T15:38:20.656+03:00ஒக்கேனக்கல் நீர்வீழ்ச்சி போல் காட்டாறு போல் பொங்கி...ஒக்கேனக்கல் நீர்வீழ்ச்சி போல் காட்டாறு போல் பொங்கி பிரவாகமாய் ஓடுது உங்கள் வார்த்தைகள்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-64383624370848900792010-11-12T13:22:01.315+03:002010-11-12T13:22:01.315+03:00தினேஷ்... பின்றீங்க போங்க....தினேஷ்... பின்றீங்க போங்க....ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-67618686885999893872010-11-12T05:26:37.193+03:002010-11-12T05:26:37.193+03:00முன்னைய கவிதை 'தவம்', இந்த கவிதை 'வதம்...முன்னைய கவிதை 'தவம்', இந்த கவிதை 'வதம்'. கவிதையில் மட்டுமல்லாது, தலைப்பிலும் வார்த்தை ஜாலம். இரண்டும் அருமை நண்பரே..!<br /><br />-<br />DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-37649541782599547822010-11-11T18:24:31.608+03:002010-11-11T18:24:31.608+03:00மேலும் மேலும் மெருகேறுது உங்க கவிதை,வாழ்த்துக்கள்மேலும் மேலும் மெருகேறுது உங்க கவிதை,வாழ்த்துக்கள்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-54670989157435835482010-11-11T18:05:09.437+03:002010-11-11T18:05:09.437+03:00///சீரான வாழ்வளிக்க
மாறாக தவமிருக்கா
வதம் வேண்டும்...///சீரான வாழ்வளிக்க<br />மாறாக தவமிருக்கா<br />வதம் வேண்டும்<br />வதைக்காத வத(ர)ம்<br />வேண்டும்///<br /><br />கவிதை அர்த்தமுள்ள விதமாய் அமைப்பு..!<br /><br />வதைக்காத வரம் வேண்டும்.... அழகான வார்த்தை :-)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-58098591280592942522010-11-11T15:55:55.235+03:002010-11-11T15:55:55.235+03:00பாரத்... பாரதி... said...
//வதமொன்று வரவேண்டும்
வத...பாரத்... பாரதி... said...<br />//வதமொன்று வரவேண்டும்<br />வதைக்காத வதம்<br />வேண்டும்//<br /><br />பயமா, வலியின் வெளிப்பாடா?<br /><br />பயம் இல்ல நண்பரே மக்கள் படும் வேதனைகளை குரோத ரோதனைகள் இல்லாமல் தீர்க்கவேண்டும் என்பதே என் வெளிப்பாடுதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-19393385125378101362010-11-11T15:40:41.541+03:002010-11-11T15:40:41.541+03:00//வதமொன்று வரவேண்டும்
வதைக்காத வதம்
வேண்டும்//
பய...//வதமொன்று வரவேண்டும்<br />வதைக்காத வதம்<br />வேண்டும்//<br /><br />பயமா, வலியின் வெளிப்பாடா?Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-82679763759791153012010-11-11T14:07:52.840+03:002010-11-11T14:07:52.840+03:00தினேஸ் உங்கள் வார்த்தைப் பிரயோகமும் அதைக் கோர்க்கு...தினேஸ் உங்கள் வார்த்தைப் பிரயோகமும் அதைக் கோர்க்கும் விதமும் அற்புதம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-81144563275075625972010-11-11T13:08:36.091+03:002010-11-11T13:08:36.091+03:00இனிய தோழமையே... ஒரு நல்ல எழுத்தாலனை இனம் கண்டுக் க...இனிய தோழமையே... ஒரு நல்ல எழுத்தாலனை இனம் கண்டுக் கொண்டேன். உம்முடைய எழுத்துக்கள் அருமை நண்பரே. இந்த வரத்தை கைப்பற்றி தொடர்ந்து எழுதுங்கள். <br /><br /># மனம் கொல்லும்<br />மானிடராய் தினம்<br />வெல்லும் பேராசையுனை<br />கொன்று புதைக்க<br />வதமொன்று வரவேண்டும்<br />வதைக்காத வதம்<br />வேண்டும்.<br />......... தனித்துவம் தெரிகிறது.<br /><br /># களவாடும் கரங்களிலே<br />நெடுநீள வேல்கொடுத்து<br />உறவாடும் மனங்களிலே<br />களவாட இடமளித்து<br />பசிதீர பணியமர்த்து<br />காவலனாய் களமிறக்கு.<br />...... கவிஞனின் உணர்வு புலப்படுகிறது.<br /><br /># சிறு விண்ணப்பம்....<br />சூலரைத்து கொட்டமடக்கு<br />அடிபனியானின்????<br />வாள்யுயர்த்தி<br />வெட்டி முடக்கு<br />...... இந்த வரிகளில் "சூளுரைத்து",<br />"கொட்டமடக்கி", "அடிபணியானின்",<br />"வாளுயர்த்தி" <br />என்றிருந்தால் சரியாய் இருக்கும்<br />என்பது என் கருத்து.<br /><br />மிக்க நன்றி.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-84085953805015965412010-11-11T12:20:47.033+03:002010-11-11T12:20:47.033+03:00கருத்துக்களோட நல்லா எழுதி இருக்கீங்க.கருத்துக்களோட நல்லா எழுதி இருக்கீங்க.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-2084574979378454232010-11-11T12:01:35.332+03:002010-11-11T12:01:35.332+03:00அருமை..தொடருங்கள்..அருமை..தொடருங்கள்..ஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-3682388784781294792010-11-11T08:28:49.509+03:002010-11-11T08:28:49.509+03:00Manathai thodum varigal nanbare..
romba nallarukk...Manathai thodum varigal nanbare..<br /><br />romba nallarukku.logu..https://www.blogger.com/profile/01241242060858606958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-30684980843375878972010-11-11T07:41:01.936+03:002010-11-11T07:41:01.936+03:00மிகுந்த ஆழம் கொண்ட கருத்து நண்பரே. வாழ்த்துக்கள்மிகுந்த ஆழம் கொண்ட கருத்து நண்பரே. வாழ்த்துக்கள்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-45778762428795832462010-11-11T03:51:19.577+03:002010-11-11T03:51:19.577+03:00ரசனை. ஆழம். அற்புதம். தொடர்க அனேக வரிகளில் சிக்கி...ரசனை. ஆழம். அற்புதம். தொடர்க அனேக வரிகளில் சிக்கியுள்ளேன். நல்லா இருக்கு வாழ்த்துக்கள்Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-38690424023014586632010-11-10T21:37:24.196+03:002010-11-10T21:37:24.196+03:00//சீரான வாழ்வளிக்க
மாறாக தவமிருக்கா
வதம் வேண்டும்
...//சீரான வாழ்வளிக்க<br />மாறாக தவமிருக்கா<br />வதம் வேண்டும்<br />வதைக்காத வத(ர)ம்<br />வேண்டும்//<br /><br /><br /><br />அருமை... வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-52862491798708364862010-11-10T20:50:11.212+03:002010-11-10T20:50:11.212+03:00அருமையான வார்த்தைப் பிரயோகம்!அருமையான வார்த்தைப் பிரயோகம்!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-41947796771918280232010-11-10T19:57:59.666+03:002010-11-10T19:57:59.666+03:00ஃஃஃஃமனம் கொல்லும்
மானிடராய் தினம்
வெல்லும் பேராசைய...ஃஃஃஃமனம் கொல்லும்<br />மானிடராய் தினம்<br />வெல்லும் பேராசையுனை<br />கொன்று புதைக்கஃஃஃஃ<br />நிஜமான வரிகள் சகோதரா வாழ்த்துக்கள்...<br />இன்லியில் ஏன் இன்னும் இணைக்கல...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-83705963964706315152010-11-10T19:51:39.961+03:002010-11-10T19:51:39.961+03:00கருத்தாழமிக்க கவிதை. பாராட்டுக்கள்!கருத்தாழமிக்க கவிதை. பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com