tag:blogger.com,1999:blog-5369029754324264642.post824538037109184795..comments2023-10-16T17:24:32.387+03:00Comments on கலியுகம்: களவாடபட்டுவிட்டதா...?தினேஷ்குமார்http://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5369029754324264642.post-70746957661893485862010-12-17T18:00:08.514+03:002010-12-17T18:00:08.514+03:00//சரளமாய் தமிழ் பேச
சஞ்சலப்படும் பால்யம்//
Absol...//சரளமாய் தமிழ் பேச<br />சஞ்சலப்படும் பால்யம்// <br /><br />Absolutely trueசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-89303304751088376912010-12-15T13:58:09.666+03:002010-12-15T13:58:09.666+03:00என் கருத்தின்படி குறை சொலவதற்காக என்று நினைக்கவேண்...என் கருத்தின்படி குறை சொலவதற்காக என்று நினைக்கவேண்டாம்.தமிழ்நாட்டுத் தமிழர்களின் நிலைதான் நீங்கள் சொல்லியிருப்பது.ஈழத்தமிழர்களிடம் மிக மிகக் குறைவு.என்னிடம் மொழிக்கலப்பு இல்லையென்றே சொல்வேன்.களவாடப்படவில்லை தினேஸ்.களவு கொடுக்கிறோம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-61955448367892555142010-12-15T13:39:35.638+03:002010-12-15T13:39:35.638+03:00//தங்க கரங்களில் //
எங்கிட்ட வலது கரம், இடது கரம்...//தங்க கரங்களில் //<br /><br />எங்கிட்ட வலது கரம், இடது கரம் மட்டுந்தானே இருக்கு தினேஷ்.<br /><br />//எலியை பிடித்து அம்பின் துணையுடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்//<br /><br /> ஆள்காட்டி விரலுக்கு மை வெச்சி விடுவீங்களா?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-51103935507824574982010-12-15T10:06:49.694+03:002010-12-15T10:06:49.694+03:00கவிதை நன்கிருக்கிறது தினேஷ்குமார்!
இதற்கும் நூறாவத...கவிதை நன்கிருக்கிறது தினேஷ்குமார்!<br />இதற்கும் நூறாவது பதிவைக்கடந்ததற்கும் என் அன்பு வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-68241023738245500562010-12-14T21:25:54.073+03:002010-12-14T21:25:54.073+03:00நண்பரே, உங்கள் கவிதையின் கருப்பொருள் நன்றாயிருந்தத...நண்பரே, உங்கள் கவிதையின் கருப்பொருள் நன்றாயிருந்தது<br />பல சொற்கள் களவாட பட்டன தான்<br />ஆனால் தம்மையும் அறியாமல் தாங்களை போல பல தமிழ் ஆர்வலர்கள் கூட தமிழ் அல்லாத சொற்க்களை<br />பயன்படுத்துவது தான் வேதனையாக உள்ளது<br /><br />http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%௮<br /><br />http://thooyatamizh.blogspot.com/<br /><br />//சத்திய (சமஸ்கிருதம் ) சோதனையூடே<br />சங்கடங்களைத் (சமஸ்கிருதம் ) தாண்டி<br />சற்றே சிந்திக்கும் மனிதா<br />சலனம் துறப்பாயோ<br /><br />சரளமாய் தமிழ் பேச<br />சஞ்சலப்படும் பால்யம்<br />சடுகுடு ஆட்டம் நம்மில்<br />சங்கடப்படும் (சமஸ்கிருதம் ) உள்ளம்<br /><br />காவியத் (சமஸ்கிருதம் ) தமிழர் நாம் என்று<br />கன்னித் தமிழ் மேவிய<br />கவி பாடும் சொற்கள்<br />களவாடபட்டுவிட்டதா...?<br />//<br /><br />நீங்கள் இனி மாற்று மொழி சொற்கள் நீக்கி எழுதுவீர்களா?<br /><br />மற்றபடி தங்களின் தமிழ் ஆர்வம் என்னை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது<br /><br />ஆதிரைஆதிரைhttp://thooyatamizh.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-63690814497419266092010-12-14T14:56:29.583+03:002010-12-14T14:56:29.583+03:00//சரளமாய் தமிழ் பேச
சஞ்சலப்படும் பால்யம்
சடுகுடு ஆ...//சரளமாய் தமிழ் பேச<br />சஞ்சலப்படும் பால்யம்<br />சடுகுடு ஆட்டம் நம்மில்<br />சங்கடப்படும் உள்ளம் //<br />parattugalபோளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-67191526081265409982010-12-14T14:03:15.384+03:002010-12-14T14:03:15.384+03:00//காவியத் தமிழர் நாம் என்று
கன்னித் தமிழ் மேவிய
கவ...//காவியத் தமிழர் நாம் என்று<br />கன்னித் தமிழ் மேவிய<br />கவி பாடும் சொற்கள்<br />களவாடபட்டுவிட்டதா...?<br />/<br /><br />நல்லா இருக்கு அண்ணா ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-75154034719495859012010-12-14T09:12:23.986+03:002010-12-14T09:12:23.986+03:00அன்பு தினேஷ் வணக்கம். உங்களின் ஆதங்கம் தமிழ்ச் சமு...அன்பு தினேஷ் வணக்கம். உங்களின் ஆதங்கம் தமிழ்ச் சமுதாயத்துக்கு முன் வைக்கப்படுகிற சாட்டையடிக் கேள்வி . தாய்மொழி தெரியாது எனக் கூறிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒரே சிறுமை புத்தி படைத்த இனம் நம் இனம். இங்கே புட்டிப் பாலுக்கு இருக்கும் மரியாதை தாய்ப்பாலுக்கு கிடையாது. எல்லாம் வெளி நாட்டு விதையில் முளைத்த செடிகள் போலும்.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-73575515581379884532010-12-14T08:15:49.850+03:002010-12-14T08:15:49.850+03:00கெடச்சதா? இல்ல கெடைக்குமா?கெடச்சதா? இல்ல கெடைக்குமா?Arun Prasathhttps://www.blogger.com/profile/09785161424852891094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-45439755260157745312010-12-14T07:13:00.388+03:002010-12-14T07:13:00.388+03:00அருமை!!!
அருமை!!!!அருமை!!!<br />அருமை!!!!ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-8248909041474086082010-12-13T20:32:02.703+03:002010-12-13T20:32:02.703+03:00களவாடபட்டுவிட்டதா...? சரியான கேள்வி.....களவாடபட்டுவிட்டதா...? சரியான கேள்வி.....ருத்ரன்https://www.blogger.com/profile/15593695437461984972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-51961737911632282912010-12-13T19:49:21.033+03:002010-12-13T19:49:21.033+03:00களவாடபட்டுவிட்டதா...?
அருமை சகோதரா....களவாடபட்டுவிட்டதா...?<br />அருமை சகோதரா....!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-87920284315080963032010-12-13T19:31:55.764+03:002010-12-13T19:31:55.764+03:00கேள்வி நல்லா தான் இருக்கு... பதில் தான் கணனோம்...கேள்வி நல்லா தான் இருக்கு... பதில் தான் கணனோம்...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-9019922551322786782010-12-13T17:36:51.518+03:002010-12-13T17:36:51.518+03:00சரியான கேள்வி தான்..... பதில் தெரியும் போது சொல்ல...சரியான கேள்வி தான்..... பதில் தெரியும் போது சொல்லுங்கள்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-4339002686643874162010-12-13T17:28:37.211+03:002010-12-13T17:28:37.211+03:00சரளமாய் தமிழ் பேச சஞ்சலப்படும் பால்யம்... நிறைய நி...சரளமாய் தமிழ் பேச சஞ்சலப்படும் பால்யம்... நிறைய நிந்தனைகளைத் தூண்டுகிறது தினேஷ்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-38756096356548186842010-12-13T17:15:07.633+03:002010-12-13T17:15:07.633+03:00தங்க கரங்களில் எலியை பிடித்து அம்பின் துணையுடன் வா...தங்க கரங்களில் எலியை பிடித்து அம்பின் துணையுடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் //<br />என்னய்யா என்னுது தங்க கரமா ஹிஹி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-20732640693219209152010-12-13T17:14:38.744+03:002010-12-13T17:14:38.744+03:00வார்த்தைகளுக்குள் இந்தளவு ஜாலமா அருமை சகோதரா.//
கம...வார்த்தைகளுக்குள் இந்தளவு ஜாலமா அருமை சகோதரா.//<br />கமேண்டில் இவ்வளவு ஜாலமா சகோதராAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-72241106381242958602010-12-13T17:14:07.302+03:002010-12-13T17:14:07.302+03:00பதில் சொல்ல மாட்டோம்பதில் சொல்ல மாட்டோம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-91061664115595977852010-12-13T17:13:52.714+03:002010-12-13T17:13:52.714+03:00கேள்வி கேட்பது தமிழன் குணம்...கேள்வி கேட்பது தமிழன் குணம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-63877453710194486102010-12-13T16:43:18.091+03:002010-12-13T16:43:18.091+03:00ஓட்டும் போட்டாச்சு பங்கு!ஓட்டும் போட்டாச்சு பங்கு!வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-19757776535870718282010-12-13T16:41:56.876+03:002010-12-13T16:41:56.876+03:00பங்கு கேள்வியெல்லாம் சரிதான்! ஒரு பயபுள்ளயாவது பதி...பங்கு கேள்வியெல்லாம் சரிதான்! ஒரு பயபுள்ளயாவது பதில் சொல்லுதா?வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-42580068583703957892010-12-13T16:09:26.911+03:002010-12-13T16:09:26.911+03:00////சரளமாய் தமிழ் பேச
சஞ்சலப்படும் பால்யம்////
வா...////சரளமாய் தமிழ் பேச<br />சஞ்சலப்படும் பால்யம்////<br /><br />வார்த்தைகளுக்குள் இந்தளவு ஜாலமா அருமை சகோதரா...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-5311019132886174162010-12-13T16:05:23.455+03:002010-12-13T16:05:23.455+03:00( அடப்பாவி என்னடா அரசியல் வாதியா மாரிட்டியானு கேக்...( அடப்பாவி என்னடா அரசியல் வாதியா மாரிட்டியானு கேக்காதிங்க நான் மாற மாட்டேன் ///<br />நான் கேட்பேன் பங்கு. என்ன பண்ணுவீங்க.karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-71677322611294153802010-12-13T16:04:59.815+03:002010-12-13T16:04:59.815+03:00தங்க கரங்களில் எலியை பிடித்து அம்பின் துணையுடன் வா...தங்க கரங்களில் எலியை பிடித்து அம்பின் துணையுடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் //<br />டிஸ்கில கூட கவிதை மாதிரி எழுதனுமா.karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.com