tag:blogger.com,1999:blog-5369029754324264642.post4618768362699387187..comments2023-10-16T17:24:32.387+03:00Comments on கலியுகம்: யார் உனைத்தாங்க...?தினேஷ்குமார்http://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5369029754324264642.post-342476843835891692012-02-08T15:36:16.372+03:002012-02-08T15:36:16.372+03:00ஐயா புலவரே
நல்லா இருக்குயா நல்லாவே இருக்கு உமது ...ஐயா புலவரே <br /><br />நல்லா இருக்குயா நல்லாவே இருக்கு உமது கவி புலமைமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-7505570691520219392012-01-26T17:54:25.929+03:002012-01-26T17:54:25.929+03:00//அகிலமெலாம் அரை நொடியில்
சுற்றிவரும் சிந்தனையின் ...//அகிலமெலாம் அரை நொடியில்<br />சுற்றிவரும் சிந்தனையின் ஆற்றல்<br />எவர்த்தருவார் இங்கு //<br /> கோனார் துணையின்றிப் புரிந்துகொண்டேன்!<br />நன்று.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-28734691105073313912012-01-25T12:13:42.670+03:002012-01-25T12:13:42.670+03:00தன்னம்பிக்கை மிளிரச் செய்யும் அற்புத வரிகள். பாராட...தன்னம்பிக்கை மிளிரச் செய்யும் அற்புத வரிகள். பாராட்டுகள்.<br /><br />ஆழ்வதும் தாழ்வதுமா? - ஆள்வதும் தாழ்வதுமா? எது சரி?கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-5526982388065448952012-01-25T06:42:47.736+03:002012-01-25T06:42:47.736+03:00எல்லா வரிகளும் நல்லா இருக்கு ! பாராட்டுக்கள் ! நன...<b>எல்லா வரிகளும் நல்லா இருக்கு ! பாராட்டுக்கள் ! நன்றி சார் !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-19533881244480017702012-01-24T20:06:12.537+03:002012-01-24T20:06:12.537+03:00நிறைய மாற்றங்கள் உங்கள் எழுத்தினில். எளிமை நிறைந்த...நிறைய மாற்றங்கள் உங்கள் எழுத்தினில். எளிமை நிறைந்து வரும் தங்கள் கவிதை எங்களைக் கவர்கிறது. நன்றி.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-88861355145706123482012-01-24T11:40:32.031+03:002012-01-24T11:40:32.031+03:00தலையாட தன்னோடே அசைப்போடும்
அகிலமெலாம் அரை நொடியில்...தலையாட தன்னோடே அசைப்போடும்<br />அகிலமெலாம் அரை நொடியில்<br />சுற்றிவரும் சிந்தனையின் ஆற்றல்<br />எவர்த்தருவார் இங்கு.<br /><br />நல்லதொரு கவிதை தோழர் வாழ்த்துகள்..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-89826140076665254432012-01-24T09:22:20.938+03:002012-01-24T09:22:20.938+03:00"தினமறிவேன் திசைத்தவறேன் திருத்தங்கள்
திருந்த..."தினமறிவேன் திசைத்தவறேன் திருத்தங்கள்<br />திருந்த பயணிக்கையில் விருட்சங்கள் <br />நிழல்தர மறுப்பதென்ன நினைத் தொடர<br />நிலைப்பதென் தனிமையே"<br />நீங்களே விருட்சமான பின் நிழல் எதற்கு ?<br />ரொம்ப அருமையான வரிகள் .வாழ்த்துக்கள்Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-67700200937669454772012-01-24T08:34:39.591+03:002012-01-24T08:34:39.591+03:00அழகிய வரிகள்
இன்று மாணவர்களுக்காக பதிவில் ..அழகிய வரிகள்<br /><br /><br /><a href="http://rajamelaiyur.blogspot.com/2012/01/blog-post_24.html" rel="nofollow"><br />இன்று மாணவர்களுக்காக பதிவில் ..</a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-32710065791455495432012-01-24T08:22:06.628+03:002012-01-24T08:22:06.628+03:00தலையாட தன்னோடே அசைப்போடும்
அகிலமெலாம் அரை நொடியில்...தலையாட தன்னோடே அசைப்போடும்<br />அகிலமெலாம் அரை நொடியில்<br />சுற்றிவரும் சிந்தனையின் ஆற்றல்<br />எவர்த்தருவார் இங்கு <br /><br /><br />....... அருமையாக எழுதுறீங்க.... வாழ்த்துக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com