புதன், 24 ஆகஸ்ட், 2011

அன்றிலொடியும் நிழலே ...!


அன்றிலொடியும் நிழலே நின்றிலா
மனமே நிகழு நிலவினில் நீந்தும்
நினைவினி லாளும் சித்திரமே சட்டென
சுட்ட சங்கடச் சூழ்.....
விட்ட மதியில் கூர்விழிப் பதிய
அங்கமதி சங்கமத்தில் சூழ்வதெல்லாம்
நாற்கடந் தூற்றே நடை பழகி
தவழும் இதனச் சூடு
மிதமெனத் தகலும் இரவுத் துகிலும்
இடைதனி விடுப்பும் தகன மடுவென
தகிடுதாம் அரனக மரகன சினமது
விழித்தெழ மருகுதெனிலே
மகிழ்ந்தெழுவட்டில் மிகனுடை மலையே
கரணம் எரிச்சூடி தருனம் விருந்தாகி
அருந்தும் அவைச் சாடிய மருந்தென
தட்டிய மதுவினயக்கம்.....

35 கருத்துகள்:

Unknown சொன்னது…

மாப்ள கவிதை அழகா இருக்குய்யா....இருந்தாலும் பக்கத்துல ஒரு விளக்கம் போடுய்யா...இப்படி தூய தமிழ் எனக்கு புரியலய்யா!...மன்னிச்சிக்க!

Chitra சொன்னது…

நலமா, தினேஷ்?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவித!!!!! பிரியல!!!!!!!!!!!!! ஹி ஹி

கவி அழகன் சொன்னது…

கொஞ்சம் பிரியுது பத்து தடவ வாசிச்ச புரிஞ்சிடும் என்று நினைக்கிறன்

தொடருங்க உங்கட்ட இருந்து கற்க நிறைய உண்டு

வைகை சொன்னது…

விக்கியுலகம் said...
மாப்ள கவிதை அழகா இருக்குய்யா....இருந்தாலும் பக்கத்துல ஒரு விளக்கம் போடுய்யா...இப்படி தூய தமிழ் எனக்கு புரியலய்யா!...மன்னிச்சிக்க!//


தக்காளி..அவருக்கு தெரிஞ்சா போடமாட்டாரா? :))

rajamelaiyur சொன்னது…

அழகான கவிதை

மகேந்திரன் சொன்னது…

தமிழ்மணம் 5

அருமை அருமை
அழகு மரபுக் கவிதை
இயற்றமிழின் இன்னிசை சாரம்
உங்கள் கவிதையில் ஊற்றெடுத்திருக்கிறது
ரசித்து மகிழ்ந்தேன்.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அழகாச் சொல்லியிருக்கீங்க நண்பா.

நிரூபன் சொன்னது…

வணக்கம் அண்ணாச்சி,

செய்யுட் கவி அருமையாக இருக்கிறது. ஆனாலும் விளக்கப் பகிர்வு அல்லது பொழிப்புரையினைக் கீழே பகிர்ந்திருந்தால் பல அன்பர்களின் உள்ளத்திற்கு மகிழ்ச்சியினைக் கொடுக்குமல்லவா.

நிரூபன் சொன்னது…

தமிழ்மணம் 6

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல கவிதை.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

Unknown சொன்னது…

//அழகாச் சொல்லியிருக்கீங்க நண்பா.///


தமிழில் முனைவர் பட்டம் பெற்ற இவரே அழகு என்று சொல்லி விட்ட பின், நாங்கள் எல்லாம் என்னச் சொல்லி பாராட்டுவது..

சக்தி கல்வி மையம் சொன்னது…

அருமையான கவிதை நண்பா..

கோவி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கோவி சொன்னது…

சங்க நூல் தவிர இனியில்லையோ என்றிருந்தேன்.. தங்கள் வலைப்பூ அறிந்து மகிழ்ந்தேன்..

Madhavan Srinivasagopalan சொன்னது…

Super.. continue.. don't stop..

அந்நியன் 2 சொன்னது…

அழ்காக சொல்லியுள்ளிர்கள் நண்பா.

இதுதான் கவிதையின் ரகசியமோ?
கற்றுக் கொள்கிறேன்.

Unknown சொன்னது…

தமிழின் வன்மை திறமை!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கலக்கற தினேஷ்........

உணவு உலகம் சொன்னது…

தமிழ்புலவருக்கு வாழ்த்துக்கள். அழகிய வரிகள்.

கதம்ப உணர்வுகள் சொன்னது…

அன்பு வணக்கங்கள் தினேஷ்...

உங்கள் தளம் பார்த்தேன் , கவிதைப்பூக்களால் அழகாய் மலர்ந்து இருக்கிறது...

நிதானமாக பார்த்து கருத்திடுகிறேன்....

Aathira mullai சொன்னது…

கலியுகத்தில் துவாபர யுகக் கவி.. சொலிக்கிறது.

அழகான கவிதை தினேஷ்.

சுசி சொன்னது…

நல்லா இருக்குங்க.

rajamelaiyur சொன்னது…

இன்று என் வலையில் ..

பல்சுவை வலைதளம் விருது

rajamelaiyur சொன்னது…

அருமையான கவிதை

தமிழ் வண்ணம் திரட்டி சொன்னது…

மெயில் அனுப்பி விட்டேன் . பதிவிடலாம் நண்பரே.

சுதா SJ சொன்னது…

அசத்தல் கவி

Riyas சொன்னது…

கவிதை நல்லாயிருக்கு தினேஷ்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

எனக்கு(ம்) புரிந்தும் புரியாமலும்...

Unknown சொன்னது…

நல்லா இருக்கு பாஸ்! ஆனா எனக்குத்தான் தமிழ் புரியல! :-)

Unknown சொன்னது…

tamilmanam 14, indli 20 :-)

மாலதி சொன்னது…

மிதமெனத் தகலும் இரவுத் துகிலும்
இடைதனி விடுப்பும் தகன மடுவென
தகிடுதாம் அரனக மரகன சினமது
விழித்தெழ மருகுதெனிலே//அழகான கவிதை

Unknown சொன்னது…

அருமையான கருத்துக்கள்
உள்ளடங்கிய கவிதை
புலவர் சா இராமாநுசம்

ஸ்ரீராம். சொன்னது…

அருமை தினேஷ். மலைப்பாதையில் பைக்கில் போவது போல இருக்கிறது கவிதை. பல வார்த்தைகள் எனக்குப் புதிது.

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

தமிழ் வண்ணம் திரட்டியும் உங்களுடையதா? அது வேறு பெயரில் இருக்கே... பின்னூட்டம் போட்டபின் கொயம்பிட்டேன் நான் விளக்கம் பிளீஸ்:)).

பூஸார் படம் சூப்ப்ப்ப்ப்:))

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி